விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற மூன்று இளைஞர்களுக்கு நடந்த துயரம்
Missing Persons
Kandy
Sri Lanka Police Investigation
Death
By Vironika
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய (17) தினம் தெல்தெனிய பகுதியில் நான்கு இளைஞர்கள் குறித்த பகுதியில் நீராடிக் கொண்டிருந்த போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுவிஸிலிருந்து நீண்ட காலத்தின் யாழ் வந்தவருக்கு நடத்தப்பட்ட கொடூரத்தால் பரபரப்பு ; பணத்துக்காக இப்படியா?
இந்நிலையில் காணாமல் போன ஒரு இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டுப் போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு ; மட்டக்களப்பில் சோகம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US