ஜெனீவாவில் மகிந்தவின் சகாவிற்கு காத்திருக்கும் ஆப்பு!
இலங்கையில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்தவரை, சர்வதேச சட்டங்களை எழுதவுள்ள ஐக்கிய நாடுகள் குழுவுக்கு தேர்தெடுப்பதைத் தடுத்து நிறுத்த உலகளாவிய வேண்டுகோள் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு 34 உறுப்பினர்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளதாக ஐ,நா அறிவித்துள்ளது,
அவர்கள் எதிர்வரும் 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள். அந்த குழுவில் இருந்து 34 உறுப்பினர்களின் 8 பேர் ஆசிய பதுமைத் தாங்கிய நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்.