நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை ; சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lankan Peoples
Weather
National Health Service
By Sahana
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சல் நோய்
இதன்படி, வெள்ள நீரில் விளையாடுவது மற்றும் நீந்துவதினை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
மேலும், வெள்ள நீரில் ஆபத்தான பக்றீரியாக்கள் பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ள நீரில் நனைந்த உணவு வகைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அழித்துவிடுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருவதாகவும் இது குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US