யாழில் குடும்ப வன்முறையால் பச்சிளம் குழந்தை பலி
Jaffna
Sri Lanka
Crime
By Yadu
யாழில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனைவியையும் பிள்ளையையும் 2 மணித்தியாலங்களாக காணவில்லை என கணவர் தேடி உள்ளார்.
காலையில் குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளதோடு தாயை காணவில்லை.
சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிருசுவில் தெற்கு மிருசுவிலைச் சேர்ந்த பிரகாஷ் காருண்யா (7 மாதம் ) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US