வெடுக்குநாறிமலை விவகாரம்; வவுனியாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்!
Vavuniya
Sri Lankan Peoples
SL Protest
By Sulokshi
வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டமானது ஊர்வலமாக நெடுங்கேணி காவல் நிலையத்தை நோக்கி செல்வதாக கூறப்படுகின்றது.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் இணைந்துக் கொண்டுள்ளனர்.


13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US