தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த பெண்!
Vavuniya
Sri Lankan Peoples
Elephant
Death
Sri Lanka Elephants
By Shankar
வவுனியா பிரப்பமடு பகுதியில் பெண் ஒருவரை யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (31-08-2024) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் வவுனியா மாமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரப்பமடு பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பெண் இன்று பிற்பகல் தனது மாடுகளை மேய்ச்சல் தரையிலிருந்து அழைத்து செல்வதற்காக சென்றிருந்த வேளையிலேயே காட்டு யானையால் தாக்குதலுக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மாமடு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US