மண்சரிவில் சிக்கிய இரண்டு வீடுகள் ; நால்வர் பலி
Nuwara Eliya
Sri Lankan Peoples
Death
Landslide
By Viro
வலப்பனை பிரதேசத்தில் இன்று (27) ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு வீடுகள் மண் சரிவில் பாதிக்கப்பட்டு மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்தார்.
உடதும்பறை மற்றும் பாத்த ஹேவாஹெட்ட பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் இச்சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US