திருகோணமலையில் சட்டவிரோத பொருளுடன் சிக்கிய நபர்!
Sri Lanka Police
Trincomalee
Sri Lankan Peoples
By Shankar
திருகோணமலை - மூதூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள தோப்பூர் -அல்லைநகர் பகுதியில் இருக்கும் வீடொன்றில் வைத்து சந்தேகநபரை இன்று (09-09-2024) காலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கையின் போது, ஐஸ் 6 கிராம் 50 மில்லி கிராமும்,கஞ்சா 5 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதிய விமான நிறுவனங்களுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ; 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இலகு பயணம்!
சந்தேக நபர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US