குளிக்க சென்ற 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்
Trincomalee
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
திருகோணமலை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை குளிக்கச் சென்று காணாமல்போன 4 இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று ( 01 ) காலை அவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
சீனக்குடா தானியகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US