கொலை முயற்சிக்காக சென்றவர்கள் மடக்கிப்பிடிப்பு
Sri Lanka Police
Kalutara
Crime
By Sulokshi
கொலை முயற்சிக்காக காரொன்றில் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு சென்ற இருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்கள் 46 மற்றும் 29 வயதுடையவர்கள் என களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து 28 தோட்டாக்கள், 2 வாள்கள், 2 கைக்குண்டுகள், 11 கிராம் ஹெரோயின் , துப்பாக்கி , கார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 5 வாள்கள், 2 துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US