வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

Sri Lanka Police Sri Lankan Peoples Gossip Today
By Shankar Oct 17, 2024 03:11 AM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞனும், அவனது சிறிய தந்தையுமே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டாபயவுக்கு நடந்ததே அநுர குமாரவுக்கும் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த ரெலோ

கோட்டாபயவுக்கு நடந்ததே அநுர குமாரவுக்கும் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த ரெலோ

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

தொம்பே, வெலிவேரிய மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பகுதிகளில் பெண்களை துஷ்பிரயோகம் செய்து வீடுகளில் பொருட்களை கொள்ளையிடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக கடந்த சனிக்கிழமை ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இது தொடர்பில், கம்பஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பேரில் பல பொலிஸ் குழுக்களால் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபர்கள் யார்? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்!

உயிரிழந்த நபர்கள் யார்? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்!

இதனையடுத்து, கடந்த 6 நாட்களாக குறித்த கொள்ளையர்களின் பயணம் தொடர்பிலான தேடலில் ஈடுபட்டிருந்த மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், இன்று (16) அதிகாலை இருவரையும் கைது செய்துள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் செல்லும் போதே ,அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது இருவரும் நிஞ்சா ஆடைகளை போன்ற ஆடைகளையே அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவங்களுக்காக பயன்படுத்திய பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்!

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

​​கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி தொம்பேயில் உள்ள வீடொன்றின் ஜன்னலைத் திறந்து உள்ளே நுழைந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

அப்போது, ​​வீட்டில் இருந்த பெண்ணின் ஆடைகளை அறுத்து, கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

பின்னர் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வீட்டினுள் முன்பு போலவே நுழைந்த இருவரும் பெண் மற்றும் அவரது கணவரின் ஆடைகளை கழற்றி கட்டி வைத்து அங்கிருந்த சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

அப்போது, ​​சந்தேக நபர்கள் இருவரும் அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது, ​​அவர் 3 மாத குழந்தையின் தாயாக இருப்பதால், துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என அவரது கணவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் வெலிவேரிய ஹெனேகம வீடொன்றிற்கு ஜன்னல் வழியாக நுழைந்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் கட்சி உறுப்பினர்கள் காது கேளாதவர்களா? கடுமையாக சாடிய நடிகை தமிதா

சஜித் கட்சி உறுப்பினர்கள் காது கேளாதவர்களா? கடுமையாக சாடிய நடிகை தமிதா

குறித்த வீட்டின் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை குடியிருப்பாளரின் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்து கையடக்கத் தொலைபேசியை கழிவறையில் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இவர்கள் அவிசாவளை மற்றும் எஹலியகொட ஆகிய இடங்களிலும் இதே முறையில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Walthamstow, United Kingdom

20 Dec, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US