வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

Sri Lanka Police Sri Lankan Peoples Gossip Today
By Shankar Oct 17, 2024 03:11 AM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞனும், அவனது சிறிய தந்தையுமே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டாபயவுக்கு நடந்ததே அநுர குமாரவுக்கும் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த ரெலோ

கோட்டாபயவுக்கு நடந்ததே அநுர குமாரவுக்கும் நடக்கலாம்? எச்சரிக்கை விடுத்த ரெலோ

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

தொம்பே, வெலிவேரிய மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பகுதிகளில் பெண்களை துஷ்பிரயோகம் செய்து வீடுகளில் பொருட்களை கொள்ளையிடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக கடந்த சனிக்கிழமை ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இது தொடர்பில், கம்பஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரையின் பேரில் பல பொலிஸ் குழுக்களால் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபர்கள் யார்? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்!

உயிரிழந்த நபர்கள் யார்? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள இலங்கை பொலிஸார்!

இதனையடுத்து, கடந்த 6 நாட்களாக குறித்த கொள்ளையர்களின் பயணம் தொடர்பிலான தேடலில் ஈடுபட்டிருந்த மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், இன்று (16) அதிகாலை இருவரையும் கைது செய்துள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் செல்லும் போதே ,அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது இருவரும் நிஞ்சா ஆடைகளை போன்ற ஆடைகளையே அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவங்களுக்காக பயன்படுத்திய பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்!

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்!

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

​​கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி தொம்பேயில் உள்ள வீடொன்றின் ஜன்னலைத் திறந்து உள்ளே நுழைந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

அப்போது, ​​வீட்டில் இருந்த பெண்ணின் ஆடைகளை அறுத்து, கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்தனர்.

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

இலங்கையில் பகீர் சம்பவம்... கொலை செய்யப்பட்டு 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

பின்னர் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வீட்டினுள் முன்பு போலவே நுழைந்த இருவரும் பெண் மற்றும் அவரது கணவரின் ஆடைகளை கழற்றி கட்டி வைத்து அங்கிருந்த சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

வீடுகளுக்குள் புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்த திருடர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! | Thieves Broke Into The House Abused Women Arrested

அப்போது, ​​சந்தேக நபர்கள் இருவரும் அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது, ​​அவர் 3 மாத குழந்தையின் தாயாக இருப்பதால், துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என அவரது கணவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் வெலிவேரிய ஹெனேகம வீடொன்றிற்கு ஜன்னல் வழியாக நுழைந்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் கட்சி உறுப்பினர்கள் காது கேளாதவர்களா? கடுமையாக சாடிய நடிகை தமிதா

சஜித் கட்சி உறுப்பினர்கள் காது கேளாதவர்களா? கடுமையாக சாடிய நடிகை தமிதா

குறித்த வீட்டின் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதனை குடியிருப்பாளரின் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்து கையடக்கத் தொலைபேசியை கழிவறையில் போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இவர்கள் அவிசாவளை மற்றும் எஹலியகொட ஆகிய இடங்களிலும் இதே முறையில் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, பிரான்ஸ், France, Markham, Canada

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Paris, France

30 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Vaddukoddai, Harrow, United Kingdom

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Oslo, Norway

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

02 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Rapperswil st. gallen, Switzerland

13 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US