காருக்கு அருகில் இருந்த சடலத்தால் பரபரப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Death Penalty
By Sulokshi
கொழும்பு- இராஜகிரிய மாதினாகொட பிரதேசத்தில் பாலம் ஒன்றின் அருகில் சடலம் ஒன்று கண்டடெக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இன்று புதன்கிழமை (31) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
அதோடு சடலத்திற்கு அருகில் காணப்பட்ட கார் ஒன்றில் இரத்த கறைகள் படிந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US