யாழில் நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருக்க ஊழியர்கள் கையாண்ட யுக்தி ; சிக்கவைத்த திருடன்!

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples
By Sulokshi Feb 22, 2024 07:19 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   யாழ்ப்பாணம் நெல்லியடி நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில், நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருப்பதற்காக, கண்காணிப்பு கமராவில் பிளாஸ்ர் ஒட்டி மறைத்து விட்டு தூங்கிய ஊழியர்களிடமிருந்து பணம், கைத்தொலைபேசி என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையக உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இந்த சம்பவம் அண்மையில் நடந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருக்க ஊழியர்கள் கையாண்ட யுக்தி ; சிக்கவைத்த திருடன்! | The Strategy Used By The Employees Robbery

எரிபொருள் நிரப்புவது பெரும்பாடு

கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட குறித்த எரிபொருள் நிலையத்தில், 24 மணித்தியாலமும் தமது எரிபொருள் நிரப்பும் நிலையம் திறந்திருக்கும் என சில காலத்தின் முன்னரே நிர்வாகம் அறிவித்திருந்தது.

வெளிநாடொன்றில் இருந்து 13 இலங்கையர்கள் அதிரடியாக கைது

வெளிநாடொன்றில் இருந்து 13 இலங்கையர்கள் அதிரடியாக கைது

எனினும், பின்னிரவு அல்லது விடிகாலையில் எரிபொருள் நிரப்ப சென்றால், அங்கு ஊழியர்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்றும் , அவர்களை எழுப்பி எரிபொருள் நிரப்புவது பெரும்பாடு என பிரதேச மக்கள் குறிப்பிட்டு வந்தனர்.

யாழில் நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருக்க ஊழியர்கள் கையாண்ட யுக்தி ; சிக்கவைத்த திருடன்! | The Strategy Used By The Employees Robbery

இந்த நிலையில், அண்மையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் இரவு வேளை நுழைந்த மர்மநபர் , இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடிச் சென்றதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த போது, திருடன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் நுழைந்த போது, காவலாளியும், எரிபொருள் நிரப்பு நிலைய கடமையிலிருந்தவர்களும் நல்ல உறக்கத்தில் இருந்தமை தெரிய வந்தது.

தேரர் கொலையில் சிக்கிய இளம் பெண்!

தேரர் கொலையில் சிக்கிய இளம் பெண்!

சிக்கிய  திருடன்

எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் உள்ள கண்காணிப்பு கமராவின் மூலம் நிர்வாகத்தினர் இதை அவதானித்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையாக, கண்காணிப்பு கமராவை பிளாஸ்டர் ஒட்டி விட்டே ஊழியரகள் தூங்கியுள்ளனர்.

யாழில் நிர்வாகத்தினரிடம் சிக்காமலிருக்க ஊழியர்கள் கையாண்ட யுக்தி ; சிக்கவைத்த திருடன்! | The Strategy Used By The Employees Robbery

கண்காணிப்பு கமரா மறைக்கப்பட்டதால் திருடனை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை எனினும் , பொலிசார் பல்வேறு வழிகளில் விசாரணைகளை மேற்கொண்டு திருடனை கைது செய்தனர்.

சம்பவத்தில் உடுப்பிட்டியில் திருமணம் செய்துள்ள நீர்கொழும்பை சேர்ந்த 43 வயதான ஒருவரே திருட்டில் ஈடுபட்டமை பொலிஸார் விசரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அழகு சாதனப் பொருட்களை வாங்குவோர் அவதானம்

அழகு சாதனப் பொருட்களை வாங்குவோர் அவதானம்

எரிபொருள் நிரப்பு நிலையம் தவிர, நகரிலுள்ள பிரபல ஆடையகம் ஒன்றிலும் திருட முயற்சித்து, அதன் மேற்கூரையை உடைத்துள்ளார். எனினும், அவரால் உள்நுழைய முடியாததால் திருட்டுமுயற்சியை கைவிட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைத்தொலைபேசி மட்டுமல்ல, பணமும் திருடப்பட்டது தெரிய வந்தது.

யாழில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மர்மப்பொருள்! நடப்பது என்ன?

யாழில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மர்மப்பொருள்! நடப்பது என்ன?

அதேவேளை , ஊழியர்கள் பணம் களவு போனமை தொடர்பில் முறைப்பாட்டை செய்யவில்லை என கூறப்படுகின்றது. நிர்வாகத்தினரை ஏமாற்றி தூக்கத்தில் இருந்த ஊழிரகள் திருடனால் சிக்கிய சம்பவம் வெளிசத்துக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US