கடலில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
Srilanka
Police
Children
Aluthgama
Swimming
Sea
Incident
drowned
By Independent Writer
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அளுத்கம பொலிஸ் பிரிவில் மொரகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 6 சிறுவர்கள் கடலில் நீராடச் சென்ற போது , நீரிழில் மூழ்கியுள்ளனர்.
இதன் போது பிரதேச மக்களால் ஐந்து சிறுவர்கள் மீட்க்கப்பட்ட போதிலும், ஒருவர் மாத்திரம் மாயமாகியுள்ளார். அதனை தொடர்ந்து கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் 16 வயதுடைய களுவாமோதர , அழுத்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அளுத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US