அமர்ந்தபடி உயிரைவிட்ட நபர்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sulokshi
ஹப்புத்தளை - பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. பெரகலை பகுதியில் உள்ள பொது மலசலகூடம் செல்லும் படியில், குறித்த நபர் அமர்ந்தவாறே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரத்தினபுரி- கரப்பிஞ்ச பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான, மேலதிக விசாரணைகளையும் ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US