ரயிலுக்காக காத்திருந்தவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Nuwara Eliya
Department of Railways
Death
By Sulokshi
ஹட்டன் நிலையத்தில் ரயிலில் பயணிப்பதற்காக காத்திருந்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மஸ்கெலியா, நல்லதண்ணி பகுதியைச் சேர்ந்த சுமார் 70 வயதுடைய பி.எஸ். ஆறுமுகம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரயில் வரும் வரை பயணிகள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் உயிரிழந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US