இரண்டு பிக்குகளின் தலைமையில் ஆக்கிரமிக்கப்படும் வடக்கு - கிழக்கு காணிகள்

Hambantota Trincomalee Western Province Northern Province of Sri Lanka Crime
By Sahana Oct 07, 2024 12:54 AM GMT
Report

வடக்கு கிழக்கு ஆக்கிரமிப்புக்களுக்கு இரண்டு பிக்குகள் தலைமை தாங்குவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

திருடர்களை பிடித்தீர்களா என சவால் விடுவோருக்கு வசந்த பதில்

திருடர்களை பிடித்தீர்களா என சவால் விடுவோருக்கு வசந்த பதில்

இதில் பாணமுரே திலகவன்ச தேரர் திருகோணமலை அரிசிமலை பகுதியிலிருந்து இயங்குகின்றார் வடக்கு கிழக்கு பௌத்த சங்கத்தின் தலைவர் என பாணமுரே திலகவன்ச அடையாளம் காணப்படுகின்றார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியின் உறுப்பினராகவும் பாணமுரே திலகவன்ச பணியாற்றி இருந்தார் இந்த தேரருக்கு அமைச்சரவை பாதுகாப்பும் (MSD) வழங்கப்பட்டுள்ளது

இரண்டு பிக்குகளின் தலைமையில் ஆக்கிரமிக்கப்படும் வடக்கு - கிழக்கு காணிகள் | The North Eastern Lands Occupied By Two Bhikkhus

ஆயுதங்களையும் கையாண்டு வருகின்றார் 2010 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையிலிருந்து திருகோணமலையில் குடியேறிய பாணமுரே திலகவன்ச தேரர் ஆயிரக்கணக்கான காணிகளை அபகரித்து உள்ளார் பல நூறு பௌத்த மத கட்டமைப்புகளை திருகோணமலை எங்கும் நிறுவி இருக்கின்றார்

புனித பூமி திட்டத்தின் கீழ் பல நூறு ஏக்கர் விவசாய காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றார் இது போதாதென்று தனியார் நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை செய்து வருகின்றார்

மறுபுறம் வடக்கில் குருந்தூர்மலை,வெட்டுக்குநாறி மலை, வவுனியா சிங்களகுடியேற்றம் உட்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமை தாக்குகின்றார் 2014 ஆம் ஆண்டவில் வன்னியில் குடியேறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் 'வடக்கு எங்களின் உரித்து' என்கிற சமூக தள பக்கங்களை இயக்கி வருகின்றார்

இரண்டு பிக்குகளின் தலைமையில் ஆக்கிரமிக்கப்படும் வடக்கு - கிழக்கு காணிகள் | The North Eastern Lands Occupied By Two Bhikkhus

வவுனியா வடக்கு ஆக்கிரமிப்புகளை முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று சிங்கள குடியேற்றங்கள் வரை விரிவாக்கும் நோக்கில் இயங்கி வருகின்றார்

அதாவது தமிழ் சமூகத்தின் நில தொடர்ச்சியை சிதைத்து வவுனியாவிலிருந்து கொக்கிளாய் முகத்துவாரம் வரையில் தனியான நிர்வாக அலகு கொண்ட சிங்கள குடியேற்றத்தை உருவாக்க முயலுகின்றார் தண்ணிமுறிப்பு, குமுளமுனை கிராமத்தை சேர்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான பல வயல் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது இவர் தடுத்து வருகின்றார்

உண்மையில் வடக்கு கிழக்கின் பல தமிழ் பகுதிகளில் குடியேற்றப்பட்டு ஆக்கிரமிப்புகளுக்கு துணை போகும் பல டசின் பிக்குகளுக்கு இவர்கள் தான் தலைமை தாங்குகின்றார்கள்

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் இருவர் மீதான பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் ஆரம்பம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் ஆரம்பம்


இப்போது ஆட்சி மாறி விட்டது புதிய ஆட்சியாளர்கள் எல்லோரையும் சமமாக நடத்துவதாக சொல்லுகின்றார்கள் ஆனால் நேற்று புல்மோட்டையில் தமிழ் மக்களின் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாணமுரே திலகவன்ச தேரர் தரப்பினர் மிக மோசமாக தமிழ் விவசாயிகளை அச்சுறுத்தி இருந்தனர்

இந்த நிமிடம் வரை எந்த நடவடிக்கையும் இல்லை இலங்கை சனநாயக அரசியலின் அடிப்படையாக சிங்கள பௌத்த தேசியவாதம் இருக்கின்றது.

சிங்கள பௌத்த அரசியலின் அடிப்படைக் கருத்தியலை கேள்விக்குட்படுத்த இங்கு வழியில்லை என்பதால் ஆட்சிகள் மாறுகின்ற போதும் அத்துமீறல்கள் வாக்குறுதிகளை மீறி தடையின்றி தொடருகின்றன.

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் ஸ்தலத்தில் பலி

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் ஸ்தலத்தில் பலி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Bochum, Germany

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US