யாழ்.தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் படைத்த சாதனை!
Jaffna
By Shankar
அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட நுண்கலைப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் ஜெகநாதன் நிலான் மேற்பிரிவு ஆண்கள் புத்தாக்கநடனம் - தனி போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டி இன்றைய தினம் (28-12-2022) அனுராதபுரத்தில் நடைபெற்றுள்ளது.
போட்டியில் முதலிடத்தை பெற்ற மாணவனுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US