திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஒருவர் மீட்பு!
investigation
suicide
man
trincomalee
Thambalagamuwa
By Shankar
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று(03) ஒருவர் மீட்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சரத் உதயகுமார வயது(29)எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வீட்டுக்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US