இலங்கையில் கொரோனா தீவிரம்: 60 இற்கும் மேற்பட்ட பகுதிகள் அதிரடியாக முடக்கம்
covid19
corona virus
sri lanka
lockdown
By Shankar
இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் , நாளொன்றில் 1800 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இன்றைய தினமும் கொழும்பு , களுத்துறை, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
அதற்கமைய இதுவரையில் நாட்டில் 12 மாவட்டங்களில் பொலிஸ் பிரிவுகள் , கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளிட்ட 60 இற்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US