மியன்மார் பயங்கரவாதிகளினால் இலங்கையர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Sri Lankan Peoples Sri Lanka visa Myanmar Tourist Visa
By Shankar Dec 21, 2023 07:48 PM GMT
Report

மியன்மாருக்குள் நுழைந்த 25க்கும் அதிகமான இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு கடத்திசெல்லப்பட்ட இலங்கையர்கள் தற்போது மியான்மாரின் சைபர் கிரைம் பகுதியான மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு, இணைய அடிமைகளாக வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.

மியன்மார் பயங்கரவாதிகளினால் இலங்கையர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Sri Lankans Kidnapped By Myanmar Terrorists Slaves

மேலும் குறித்த இலங்கையர்கள் சுற்றுலா விசா மூலம் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்துள்ளனர்.

போதகரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் தொடர்பில் வெளியான தகவல்!

போதகரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள் தொடர்பில் வெளியான தகவல்!

இவ்வாறானதொரு பின்னணியில் மியன்மார் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரின் முயற்சியில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (20-12-2023) இடம்பெற்றது.

இதில் இந்நாட்டில் உள்ள மியான்மார் தூதரகத்தின் பிரதிநிதி மற்றும் கடத்தப்பட்டுள்ள ஐந்து பேரின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

மியன்மார் பயங்கரவாதிகளினால் இலங்கையர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Sri Lankans Kidnapped By Myanmar Terrorists Slaves

இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் ஐடி துறையில் வேலைக்காக மியான்மார் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியொன்றில் 2வது விமானி என்ற பெருமையை படைத்த இளைஞன்! குவியும் வாழ்த்துக்கள்

தமிழர் பகுதியொன்றில் 2வது விமானி என்ற பெருமையை படைத்த இளைஞன்! குவியும் வாழ்த்துக்கள்

இணையவழி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட துபாயில் உள்ள இலங்கையர் ஒருவரால் மியான்மாரில் வேலைக்காக பரிந்துரைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கையர், மியான்மார் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருப்பதும், இவ்வாறு அந்த அமைப்புக்கு மக்களை வழிநடத்துவதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மியன்மார் பயங்கரவாதிகளினால் இலங்கையர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | Sri Lankans Kidnapped By Myanmar Terrorists Slaves  

சம்பவம் தொடர்பில் இந்நாட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திடீரென தடம்புரண்ட யாழ்.தேவி: ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு!

திடீரென தடம்புரண்ட யாழ்.தேவி: ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு!

இதேவேளை, இந்த மனித கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கோரி இலங்கை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பதில் பொலிஸ் மா அதிபரிடம் இன்று மனு ஒன்றை கையளித்துள்ளது.

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US