இத்தாலி வாழ் இலங்கை தம்பதிக்கு ஏற்பட்ட நிலை ; தவறான முடிவெடுத்த கணவன்
Sri Lanka
Italy
Crime
Death
By Sahana
இத்தாலியில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு
ரோம் நகரில் பணிபுரியும் இலங்கைப் பெண்ணை கடந்த 26ஆம் திகதி கத்தியால் குத்தி பலத்த காயப்படுத்திய கணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அவர்கள் வசித்த வீட்டின் விட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மனைவியை பலமுறை கத்தியால் குத்திய கணவர், பின்னர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US