இலங்கைக்குள் மீண்டும் வரவுள்ள சீன உர கப்பல்!
China
Sri lanka
Ship
Monday
Fertilizer
By Shankar
சீனாவில் இருந்து உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல், உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் எதிர்வரும் (10-01-2022) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் (2022) சீன உரத்தை ஏற்றிய கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கப்பலில் 8 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US