இலங்கையில் கொரோனாவின் கோரமுகம்; இரு தடுப்பூசியையும் பெற்ற 23 பேர் உயிரிழப்பு! ஒரு தடுப்பூசி பெற்ற 177 பேர் மரணம்
vaccine
corona
die
2dose
23 people
By Sulokshi
இலங்கையில் கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அதன்படி , இதுவரை இரு தடுப்பூசியையும் பெற்ற 23 பேர் இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். எனினும் அவர்கள் பல்வேறுபட்ட தொற்றா நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
இதேவேளை இரண்டு கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றைப் பெற்றிருந்த போது கொரோனா தொற்றுக்கு ஆளாகிய 177 பேர் இதுவரை பலியாகியிருப்பதாகவும் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US