யாழ் விடுதிகளில் சிக்கிய தென்னிலங்கை யுவதிகள்!
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Sulokshi
யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் நகரிலுள்ள விடுதிகளை சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கைதான ஜோடிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US