பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இராஜாங்க அமைச்சரின் மகன்
Srilanka
Minister
University
Polis
Surrender
Ragma
Keleniya
By Praveen
நாட்டின் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ராகம, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இதேவேளை, மருத்துவ மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US