மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மருமகன்
Sri Lanka Police Investigation
Negombo
Crime
Death
By Sulokshi
மருமகன் தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (09) மாலை நீர்கொழும்பு, மாங்குளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மாங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மாமனாரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவருக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் சந்தேக நபரான மருமகனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து , சந்தேக நபரான மருமகனை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US