மகனுக்கு எமனான தந்தையின் லொரி ; தந்தை கண்முன்னே நடந்தேறிய கொடூரம்
Ratnapura
Sri Lanka Police Investigation
Accident
Death
By Viro
9 days ago

Viro
Report
Report this article
பலாங்கொடை பகுதியில் லொரியின் சக்கரத்தில் நசுங்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஸ்டார்ட் செய்துவிட்டு, பின்னோக்கிச் செலுத்தும் போது, வீட்டில் இருந்த ஒரு சிறுவன் லொரியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை, 1 வயது மற்றும் 7 மாத வயதுடையவர் என்பதுடன் பலாங்கொடையைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US