பொகவந்தலாவ பிரதேசத்தில் நீரில் மூழ்கிய பல பகுதிகள்
Weather
Floods In Sri Lanka
Rain
By Sulokshi
பொகவந்தலாவையில் நேற்று பெய்த கனமழையால், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமு ஓயா, பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள பல தாழ்வான பகுதிகள் பல நீரினால் மூழ்கியுள்ளன.
தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், பொவந்தலாவ பகுதியில் உள்ள பல தோட்டங்களுக்குச் செல்லும் பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதற்கிடையில், மவுஸ்ஸாகலை பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, நேற்று (18) மாலை நல்லதண்ணி மரே தோட்டத்திலிருந்து நல்லதண்ணி நகரை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியின் மீது மரம் ஒன்று விழுந்ததில், முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US