அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Government Employee
Government Of Sri Lanka
Budget 2025
By Shankar
3 months ago

Shankar
Report
Report this article
எதிர்வரும் 2025-யில் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (24-12-2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இப்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளது. இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று வேண்டுமானால் எமக்க கூற இருந்தது.
2026ல் செய்வோம் என்ற வாதத்தைக் கூட கொண்டு வரலாம். ஆனால் நாங்கள் செய்யவில்லை.
மக்கள் படும் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும். சம்பள உயர்வை நிச்சயம் எதிர்பார்க்கலாம். அந்த விவரங்களை வரவு செலவுத் திட்டத்தில் தாக்கல் செய்வேன்" என அவர் கூறியுள்ளார்.
21 மணி நேரம் முன்
20 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
12 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
12 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
17 மணி நேரம் முன்
19 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
21 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US