பாதுகாப்பு தரப்பிடம் சஜித் விடுத்த கோரிக்கை
Sajith Premadasa
Government Of Sri Lanka
SL Protest
Ministry of Defense Sri Lanka
By Sulokshi
நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் முழு மக்களும் இணைந்து நடத்தி வரும் அமைதிப் போராட்டத்துக்கு எதிராக அரசாங்கம் கொடூரமான அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக எதிர்கட்சித்தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதுகாப்புப் படையினர் பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு ஜனநாயகத்தை அழித்து மக்களை நசுக்குவதற்கு ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரை அரசாங்கம் தூண்டி விடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சாடியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US