பதுளையில் உயர்ந்து வரும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை
Dengue
Rise
Epidemic
By Praveen
பதுளை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்கள் உள்பட மூவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.
மேலும் தற்போது வரையில் 261 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொது சுகாதார சேவை பணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களில் பதுளையில் 450 கட்டடத் தொகுதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் அரச உத்தியோத்தர்களின் அரச வீடுகள், அரச நிறுவனங்கள் உளப்பட 25 இடங்கள் டெங்கு நுளம்புகள் பரவும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 261 நபர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US