ஜெனீவாக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடக்கு கிழக்கு ஆக்கப்பட்டோரின் சங்கப் பிரதிநிதிகள்
United for Human Rights
Geneva
Vavuniya
North Western Province
By Sahana
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்க பிரதிநிதிகள் இன்றைய தினம் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர்.
அந்தவகையில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் சங்கச் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தலைமையில் குறித்த குழுவினர் சென்றுள்ளனர்.
இதில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உபசெயலாளர் சபிதா ரத்தீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்டத் தலைவி சறோஜா சண்முகம்பிள்ளை ஆகியோர் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு இவர்கள் முக்கிய ஆவணங்களை சமர்ப்பிப்பதுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US