இயற்கை விவசாயத்தில் அசத்தும் ReeCha Organic Farm! (Video)
வடமாகாணத்தில் மிகப்பெரும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ள ReeCha Organic Farm இல் இரசாயன சேக்கைகள் இன்றி மரக்கறிகள் பயிரிடப்பட்டுவருகின்றன. இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டு மரக்கறிகள் அங்கு உற்பத்தி செய்யப்பட்டுகின்றன.
அந்தவகையில் வெள்ளைப்பூசணிக்காய் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் இயக்கச்சிப்பகுதியில் அமைத்துள்ளது ReeCha Organic Farm.
தற்போது ReeCha Organic Farm இலங்கை மக்கள் மத்தியில் மட்டுமல்லாது புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியிலும், மிகப்பிரபலமாக பேசப்படும் தாயத்தின் சுஇற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
அந்தவகையில் உங்கள் உள்நாட்டு மக்களையும் , அல்லது புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் செல்லும் எம் உறவுகளையும் மிகவும் கவரும் இடமாக ReeCha Organic Farm அமைந்துள்ளது.
இலங்கை , இந்திய உணவுகளுடன் , பலதரப்பட்ட உணவு வகைகளையும் நீங்கள் ReeCha Organic Farmஇல் சுவைக்க கூடியதாக இருக்கும். உணவுகள், விளையாட்டுக்கள், தங்கிட வசதிகள் என்பன தற்போது ReeCha Organic Farm எல்லா வசதிகளுமே உள்ளது.
எனவே தாயக் செல்லும் உறவுகளும் சரி, இலங்கைவாழ் சொந்தங்களும் சரி உங்களுடைய விடுமுறையை சந்தோசமாக களிக்க ReeCha Organic Farm இற்கு விசிட் அடிக்கலாம்.