தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
Sri Lanka Police
Ratnapura
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Shankar
இரத்தினபுரி - நல்லதண்ணி பகுதியில் உள்ள் தனியார் வகுப்பு சென்ற மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயது உடைய மாணவ மாணவிகள் இன்று (12-02-2024) மாலை 6 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 13 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள் 9 மாணவியர்கள் கயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US