9 வயது சிறுமி கொடூர கொலை; கொந்தளித்த மக்கள்; நடந்தது என்ன?

Death Penalty India Child Abuse Crime Puducherry
By Sulokshi Mar 06, 2024 12:53 PM GMT
Sulokshi

Sulokshi

Report

    இந்தியா புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த நிறுமியின் உடலை கால்வாயில் வீசிய கொடூர சம்பவத்தால் இந்தியாவே ஆடிப்போயுள்ளது.

இந்தியாவின் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பள்ளி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரின் மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

9 வயது சிறுமி கொடூர கொலை; கொந்தளித்த மக்கள்; நடந்தது என்ன? | Puducherry 9 Year Old Girl Sexually Assaulted

உடலை கால்வாயில் வீசிய கொடூரம்

கடந்த மார்ச் 2ம் தேதி மதியம் 2 மணியளவில் மாணவி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல்போயுள்ளார். சிறுமியை தேடியும் அவர் எங்கும் காணததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், முத்தியால்பேட்டை பொலிஸில் , மார்ச், 2ல் புகார் அளித்தனர்.புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

துவாரகாவின் கணவர் நானே; வெளியானது அடுத்த பரபரப்பு!

துவாரகாவின் கணவர் நானே; வெளியானது அடுத்த பரபரப்பு!

சிறுமியை தேடும் நடவடிக்கையை முடுக்கிவிடப்பட்டு முத்தியால்பேட்டை பொலிஸார் 100 இற்கும் மேற்பட்ட சீசிரி கேமேராக்களை ஆராய்ந்தபோது, ஒரே ஒரு கேமராவில் மட்டும் அப்பகுதியில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து செல்லும் காட்சி இருந்தது.

இதனிடையே, மாணவிக்கு ஏதோ ஆகிவிட்டதோ என அச்சமடைந்த பெற்றோர் உள்ளைட்ட பிரதேச மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுமி வேறு எங்கும் செல்ல வாய்ப்பில்லை என்றும், அப்பகுதியில் சோதனை நடத்த வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முட்புதர்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி சுமார் 72 மணி நேரத்திற்கு பிறகு, மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள அம்பேத்கர் நகர் வாய்க்காலில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பொலிஸார் வாய்க்காலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியை மீட்ட பொலிஸார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

9 வயது சிறுமி கொடூர கொலை; கொந்தளித்த மக்கள்; நடந்தது என்ன? | Puducherry 9 Year Old Girl Sexually Assaulted

ஆவேசமான  மக்கள்

அப்போது ஆம்புலன்சை செல்ல விடாமல் தடுத்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. . இதற்கிடையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சிறுமியின் மரணத்தில் சந்தேகத்தின் பேரில் ஒரு முதியவர் மற்றும் மூன்று இளைஞர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பிரான்ஸில் நேர்ந்த அனர்த்தம்; பரிதாபமாக உயிரிழந்த தமிழ் குடும்பஸ்தர்

பிரான்ஸில் நேர்ந்த அனர்த்தம்; பரிதாபமாக உயிரிழந்த தமிழ் குடும்பஸ்தர்

இதனிடையே, குற்றவாளிகளை ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் புதுச்சேரி மாநகரம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பானது. இந்நிலையில், சிறுமியை கொலை செய்த வழக்கில் கருணாஸ் என்ற 19 வயது இளைஞரும், விவேகானந்தன் என்ற 60 வயது நபரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் சந்தேகநபரான் கருணாஸ் என்ற வாலிபர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் பெண் தேட வந்தார் ஆனால் போலீசாரின் விசாரணையில் கருணாஸ் சிக்கியுள்ளார்.

கருணாஸ் விவேகானந்தன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் சிறுமி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற புகாரின் கீழ் இரண்டு பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சிறுமி வன்புனர்வுகுட்படுத்தப்பட்டு கொலஒ செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US