பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில்!
Srilanka
president
Government
Education
parliament
Prime Minister
Protesters
Resign
Rajapaksa family
By Independent Writer
பிரதமருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் அடிப்படை கோரிக்கைகள்.
- ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
- ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
- அத்தியாவசிய சேவைகள் நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள், சுகாதாரக் கல்வி போன்றவை மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.
- அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.
இத்தகைய கோரிக்கைகள் அனைத்தும் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட அவர்கள் தயாராக இல்லை.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US