கொழும்பில் மாணவிக்கு நீதிகோரி இன்றும் போராட்டம்
கொழும்பில் உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதிகோரி இன்று (09) மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜோர்ஸ் ஆர்டி சில்வா மாவத்தை வீதியில் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள் நடை பவணியாக காலி முகத்திடலுக்கு சென்று மாலை 4 மணி வரை அமைதி போராட்டத்தை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
கொழும்பில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி கொட்டும் மழையில் மாபெரும் போராட்டம்
கொழும்பு மாணவி உயிரிழப்பு; ஆசிரியருக்கு செருப்படி!
கொழும்பு தமிழ் மாணவி மரணத்தின் ஆசாமி தொடர்பில் அம்பலமான தகவல்
கொழும்பு தமிழ் மாணவி மரணம் ; சர்ச்சைக்குரிய ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு
கொழும்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர் எங்களுக்கு வேண்டாம்; புத்தளத்தில் போராட்டம்