கொழும்பில் அரச சேவை ஓய்வூதிய சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்
Colombo
Government Employee
Sri Lankan Peoples
SL Protest
By Sahana
கொழும்பு பத்தரமுல்ல பாராளுமன்ற வீதிக்கு முன்பாக அரச சேவை ஓய்வூதிய சங்கங்களின் தேசிய அமைப்பினரால் போராட்டம் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது (2024.06.18) இன்று இடம்பெற்று வருகின்றது.
அரச சேவையாளர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க வலியுறுத்தி குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் (2020.01.01) திகதியிற்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாகவும் அந்தக் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறும்,
இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை போராட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தளத்தில் பல பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்தாரை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US