பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரியங்கா வெளியேறினால் நடக்கப்போவது என்ன தெரியுமா?...சகோதரரின் பதிவு
பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளர்களின் ஒருவர் தான் பிரியங்கா.
இவர் தந்து அங்கரிங் மூலம் தனக்கென தனி ரசிகர் படலத்தையே உருவாக்கியவர். தொடக்கத்தில் இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய வீதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது செயல்பாடுகள் மாற நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோரோடு கூட்டணி சேர்ந்து கொண்டு தனக்கான பெயரை அவரே கெடுத்துக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரியங்காவின் சகோதரர் சமூக வலைதளத்தில் செய்துள்ள பதிவில்,
‘பிரியங்கா மீது ஏன் இவ்வளவு வெறுப்புகள். இது வெறும் கேம்ஷோ தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா உங்களை கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார். அவருக்கு உண்மையான ரசிகர்கள் இருப்பது பெருமை தான். வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை. நிகழ்ச்சியை பார்த்து என்ஜாய் செய்யுங்கள். அவள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் கண்டிப்பாக வெளியே வந்தும் உங்களை பல மடங்கு எண்டர்டெயின்மெண்ட் செய்வார் என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.