மருதானையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை - நீர்த்தாரை தாக்குதல்!
Sri Lanka Police
Independence Day
SL Protest
By Shankar
இலங்கையில் 200 மில்லியனுக்கும் அதிகமான செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக ‘சத்யாகிரகம்’ நடத்திய மருதானையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை வீசியுள்ளனர்.
குறித்த அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் மதுபோதையில் இருந்த சிலர் கலந்துக்கொண்டு குழப்பம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பரபரப்பு காணொளிகளும் வெளியாகியுள்ளது.
More footage from Maradana as Security Forces attack protesters https://t.co/aQSenYD7r7 pic.twitter.com/SICfKDqiu3
— NewsWire ?? (@NewsWireLK) February 3, 2023

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US