தமிழர் பகுதியில் அடுத்தவன் வீட்டை குப்யைாக்கும் PHI!
தமிழர் பிரதேசமொன்றில் PHI ஒருவர் பொறுப்பின்றி வீதியில் குப்பையை வீசி செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனது வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்ற சுயநல போக்கு மட்டுமே உள்ளதுடன், குப்கைளை வீசுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை அவர்கள் சிந்தித்துபார்பதில்லை என சமூக ஆர்வலர்கள் சினம் வெளியிட்டுள்ளனர்.
குப்பையை வீசி செல்பவர் சுகாதார பரிசோதர் என கூறப்படும் நிலையில், வீதியில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவியில் அவர் குப்பைகளை வீசி செல்வது பதிவாகியுள்ளது.
இவர்களை போன்ற சுற்றுச் சூழலை நாசமாக்கும் நபர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைகப்பட்டுள்ளது.