வெள்ளத்தால் இறுதிக் கிரியை செய்ய திண்டாடிய மக்கள்
Matara
Floods In Sri Lanka
Funeral
Srilankan Tamil News
By Sulokshi
மாத்தறை, கம்புருபிட்டிய, ரஞ்சகொடவில் இடம்பெற்ற இறுதிக் கிரியை சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மாத்தறையில் ஏற்பட்ட மோசமான காலநிலையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை எடுத்துச் செல்ல படகுகள்
வெள்ளப்பெருக்கால் இறுதிக் கிரியை நிகழ்வை நடத்த முடியாது அங்குள்ள மக்கள் திண்டாடியுள்ளனர்.
இதனையடுத்து, கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இறுதிக் கிரியைகளுக்காக சடலத்தை எடுத்துச் செல்ல படகுகள் பயன்படுத்தப்பட்டன.
சடலத்தை எடுத்துச் செல்ல பேரிடர் மேலாண்மை பிரிவும் ஆதரவு அளித்ததாக கூறப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US