பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!
covid19
open
school
Minister of State Susil Premajayantha
By Sulokshi
அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.
அதன்படி 04 கட்டங்களாக வரும் 21ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாடசாலைகள் ஆரம்பமானதன் பின்னர் பரீட்சைகளும் கட்டம் கட்டமாக நடத்தப்படும் என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US