யாழிற்கு சென்ற வாகனத்தால் ஓமந்தை மக்கள் அவதி!
police
jaffna
vavuniya
power
omanthai
By Sulokshi
வவுனியாவில் ஏ 9 வீதியில் மாணிக்கவளவு சந்திப்பகுதியில் யாழ்ப்பாணம் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஓமந்தை பகுதிக்கான மின் தடைப்பட்டு மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனம் மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டதுடன் வாகனம் சேதமடைந்த நிலையில் , விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இவ் விபத்தினால் மின் கம்பம் உடைந்து வீழ்ந்ததனால் ஓமந்தை பகுதியின் சில கிராமங்களுக்கான மின்சாரம் 3 மணியில் இருந்து தடைப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US