நல்லூர் கந்தசஷ்டி உற்சவ முதலாம் நாள்
Nallur Kandaswamy Kovil
Srilankan Tamil News
By Sahana
யாழ்.நல்லூர் முருகப்பெருமானின் கந்தசஷ்டி விரத உற்சவ பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.
இன்று (2023.11.14) ஆரம்பிக்கப்பட்ட கந்தசஷ்டி விரத முதலாவது நாள் உற்சவத்தில் அலங்காரக்கந்தன் உள்வீதியூடாக இடவாகனத்தில் வீற்றிருந்து காட்சியளித்தார்.

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு இவர்களே காரணம்; நீதிமன்ற தீர்ப்பால் ஆடிப்போன ராஜபக்க்ஷர்கள் !
எதிர்வரும் 18 ஆம் திகதி சூரசம்ஹார உற்சவம் இடம்பெற்று 19 ஆம் திகதி மாலை திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று இனிதே உற்சவம் நிறைவடையும். கந்தசஷ்டி விரத முதலாவது நாள் உற்சவத்தில் பல பகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் இஷ்ட சித்திபெற்றுச் சென்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US