கொழும்பில் மர்ம குழுவினர் அட்டகாசம்
By Vethu
கொழும்பில் மர்ம குழுவினர் நடத்திய தாக்குதலினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் விடுதிக்குள் வெளி நபர்கள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
4 மருத்துவ பீட மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US