தாயையும் குழந்தையையும் மோதிய ஜீப் வண்டி
Sri Lanka Police
Sri Lankan Peoples
Accident
By Sulokshi
பிபில - மொனராகலை வீதியில் கனுல்வெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜீப் வண்டி , மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது குழந்தையொன்றும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ள நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளி மேற்கொண்டுள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US