இளைஞர் ஒருவரின் செயலால் அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
அமெரிக்காவின் லோவா நகர் ஒன்றில் வித்தியசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாலியல் வாழ்க்கையில் சலிப்பு தட்டிய வாலிபர் ஒருவர் மேற்கொண்ட செயல் மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய செய்துள்ளது என கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவலில்,
34 வயதுடைய அந்த நபருக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஒருசேர வந்துள்ளது.
எந்த உணவையும் அவரால் எடுத்து கொள்ள முடியவில்லை. தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், அவரது சிறு குடலில் ஆணுறையால் சுற்றப்பட்ட வாழை பழம் ஒன்று இருந்துள்ளது.
அந்த நபர், ஆணுறைக்குள் வாழைப்பழம் ஒன்றை வைத்து அதனை உட்கொண்டது தெரியவந்தது. பின்னர், அவருக்கு சிகிச்சை அளித்து, 3 நாட்கள் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
வயிற்றில் இருந்த அந்த வாழை பழத்துடன் கூடிய ஆணுறையும் நீக்கப்பட்டுள்ளது. இதன்பின்பே அவரால் வழக்கம்போல் சாப்பிட முடிந்துள்ளது.
பிற விசயங்களிலும் ஈடுபட முடிந்தது. இருப்பினும், மருத்துவ உலகில் முதன்முறையாக நடந்த இந்த சம்பவம் என மருத்துவ பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.