பயணப் பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண் : விசேட பொலிஸ் குழு நியமனம்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Shankar
சீதுவை - கிரிந்திகொட பிரதேசத்தில் நேற்று முன்தினம் (15-09-2023) பயணப்பொதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் காணப்பட்ட பையிலிருந்து வெற்று போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார். தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொல்லப்பட்டு பயணப் பையில் வைத்து தடுகங் ஓயாவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US